சிறுவர்கள் இறப்பு வீதம் அதிகரிப்பு

Date:

கொவிட் தொற்று காரணமாக தற்போது சிறுவர்களின் மரண எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இதேவேளை நாவல பகுதியைச்சேர்ந்த  தரம் -07 மாணவன் ஒருவன் கொழும்பில் உள்ள குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

அதேபோல், 12 வயது சிறுமி ஒருவரும் மரணமடைந்துள்ளார்.மேலும் சிறுமிக்கு லேசான நோய் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளையில் மரணமடைந்துள்ளார், பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

ராஜகிரியவில் வசிக்கும் அச் சிறுமியின் தாயார், தங்கள் குழந்தைகளை வைரசிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.

மேலும், “கொரோனா என் குழந்தையை அழைத்துச் சென்றது. என் குழந்தைக்கு நடந்தது  யாருக்கும் நடப்பதற்கு நன் விரும்பவில்லை” எனவும் கொவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுமாரும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...