நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Date:

03 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ஆளுங்கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி அரசாங்கத்திலுள்ள 10 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. குறைநடதது 03 வாரங்களுக்காவது நாட்டை முடக்கும்படியே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...