முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது

Date:

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எவ்வாறாயினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என்று தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது அத்துடன் இதனை பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உறுதி செய்ததாகவும் மற்றுமோர் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...