மேல் மாகாணத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு நோய் நிலைமைகளில் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள் கம்பஹா, களுத்துறை, கொழும்பு வைத்தியசாலைகளி்ல் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 

அதன்படி, களுத்துறை பொது வைத்தியசாலை, கம்பஹா பொது வைத்தியசாலை மற்றும் இலங்​கை இராணுவ வைத்தியசாலை – நாரஹேன்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் நாளை குறித்த நபர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...