300 ஆண்டுகள் பழமைவாய்ந்த உனவடுன கனதேவி ஆலயம் மற்றும் அதன் முக்காடு வண்டியை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக ஆக்கும் வர்த்தமானியை வெளியிடுவதற்கு தொல்பொருள் துறை ஆராய்வு!

Date:

கிராமப்புற கலைஞர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் கடந்த 13ம் திகதி காலி உனவடுன பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பொழுது உனவடுனவையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முக்காடு வண்டி மற்றும் ஆலயத்தை பாதுகாப்பதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயும் படி தொல்பொருள் துறை முகாமையாளருக்குஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென்னிந்திய சிற்பிகள், வண்டியை கடின சந்தனத்தைப் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.மேலும் 1983 கலவரத்தின் போது ஒரு குழுவினரால் இவ்வண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் வைபவத்தில் காலி, உனவடுன கணதேவி ஆலயத்தின் பராமரிப்பாளர் கே.பி.ஆர். மதுசங்க, கிராமப்புற கலைஞர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...