ஆப்கானிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்ப்பு!

Date:

ஆப்கானிஸ்தானில் தொழிலில் ஈடுபடும் சுமார் 50 இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதுவர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலினுள் நுழைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவசியம் ஏற்படுமாயின், காபூலில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் உட்பட அனைத்து நாடுகளின் அதிகாரிகளும், ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன், அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...