கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணம்!

Date:

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் தொடர்பான வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

குறித்த அனைவரும் கொவிட்டின் மூன்றாவது அலையினால் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டிருக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...