பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலைப்பேசி இலங்கங்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

 

1999 அல்லது 011 7 966 366 என்பதே அந்த தொலை பேசி இலக்கங்களாகும். இந்த தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

 

இதனூடாக கொவிட் நோயாளி, வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், 14 நாட்களுக்கு வீட்டிலிருந்தவாறே சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். தொற்றாளரின் நிலைமை மோசமடையுமானால் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Popular

More like this
Related

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...