இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா இருபது 20 போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த போட்டிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாலை 6.30 மணிக்கு போட்டிக்கான நாணய சுழற்சி இடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...