ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டம்

Date:

நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு முன்பாக நேற்று இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தரப்பினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பில் முறையான மற்றும் நம்பகத்தன்மையான விசாரணையொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் , அரசியல் அல்லது மத சார்ந்த விடயங்களுக்காக அல்ல எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...