டிசம்பரில் ஆரம்பமாகவுள்ளது LPL போட்டிகள்

Date:

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 2 வது முறையாக நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக்கில் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 14 உள்ளூர் வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த வருட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...