புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்!

Date:

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் மற்றும் பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

இவ் வாகனம் புத்தளம் நகர எல்லைக்குள் இலவசமாகவும் ,தூர இடங்களுக்கான சேவைகளின் போது  கட்டண அறவீட்டுடன் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெறப்படுகின்ற பணம் வாகன பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காக பயன்படுத்தப்படும் என இச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.இம் மகத்தான சேவைகளை செய்த புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு எமது பாராட்டுக்கள்.

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...