மழை காரணமாக இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தாமதம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி மழையுடனான வானிலை காரணமாக தாமதமாகியுள்ளது .

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையில், அப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் போட்டியை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாத நிலையில், இரு அணிவீரர்களும் விளையாட்டு அரங்கில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...