முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்

Date:

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 27.09.2021 இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு -மாஞ்சோலை வைத்தியசாலை உட்பட, மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் தாதியர்களும், பணியாளர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாதமையினைக் கண்டித்தும், குறித்த மேலதிக கொடுப்பனவுகளை விரைவுபடுத்தி வழங்குமாறு கோரியுமே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://fb.watch/8haWGx_PtA/

ந.கலைச்செல்வன்

முல்லைத்தீவு

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...