க.பொ.த உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

Date:

க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று (15) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று வரையில் அதிபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அதிபர் – ஆசிரியர்களினால் முன்னெடுப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...