நாளை முதல் கொழும்பில் 20-30 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்!

Date:

கொழும்பு 1 – 15 வரை பிரதேசங்களில் வசிக்கும் 20-30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அதன்படி, பின்வரும் இடங்களில் நாளைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின், தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு.

ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்.

போர்ப்ஸ்வீதி சனசமூக நிலையம்.

கெம்பல் பார்க் மைதானம்.

சாலிகா மண்டபம்.

ரொக்ஸி கார்டன்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...