பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா கொரோனா மையவாடிக்கான மின்குமிழ்கள் அன்பளிப்பு!

Date:

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா வட்டமடு மையவாடிக்கு அத்தியாவசியமான தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான LED மின்குமிழ்கள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கௌரவ நிகாரிடம் கடந்த செவ்வாய்கிழமை மாலை கையளிக்கப்பட்டன.

இம் மின்குமிழ்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று குடும்பங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஊடாக அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...