மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்!

Date:

மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க ஊடகவியலாளராக திகழ்ந்தார்.

கம்புறுபிடிய தினமின செய்தியாளராக ஊடக பணியை ஆரம்பித்த இவர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை உருவாக்கியுள்ளார்.சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வாரா வாரம் இக்பால் அத்தாஸ் எழுதிவரும் அரசியல் கண்ணோட்டத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து லங்காதீபவில் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு குறித்து Newsnow இன் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...