மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்!

Date:

மூத்த ஊடகவியலாளர் டபிள்யு ஜி குனரத்ன காலமானார்.தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் ,லங்கா தீப இணையதள ஆசிரியர் பதவி உட்பட முக்கிய பதவிகளை வகித்த இவர் ஐம்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்க ஊடகவியலாளராக திகழ்ந்தார்.

கம்புறுபிடிய தினமின செய்தியாளராக ஊடக பணியை ஆரம்பித்த இவர் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை உருவாக்கியுள்ளார்.சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வாரா வாரம் இக்பால் அத்தாஸ் எழுதிவரும் அரசியல் கண்ணோட்டத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து லங்காதீபவில் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு குறித்து Newsnow இன் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...