மேலும் ஒரு தொகை சீனி மீட்பு!களஞ்சியசாலைக்கு சீல்!

Date:

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,800 மெட்ரிக் தொன் சீனியுடன் பேலியகொடை பிரதேசத்தில் சீனி களஞ்சியசாலை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேலியகொடை நுகே வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் சீனி தொகையை தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த காரணத்தால் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...