இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவசர பயணமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் கொழும்பு வருகிறார்.

ஒக்டோபர் 2 முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்காவில் சந்தித்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு செயலாளரின் இந்த பயணம் இடம்பெறுகிறது.இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் தீவிரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...