கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து நாடு இதுவரை மீளவில்லை | வைத்தியர் பத்மா குணரத்ன

Date:

கொரோனா தொற்றின் அபாயத்தில் இருந்து நாடு இதுவரை மீளவில்லை என இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுதாயத்தில் அதிகமான தொற்றாளர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவும் போது நாடு ஆபத்தில் இல்லை என்று கூற முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா அலை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...