கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து நாடு இதுவரை மீளவில்லை | வைத்தியர் பத்மா குணரத்ன

Date:

கொரோனா தொற்றின் அபாயத்தில் இருந்து நாடு இதுவரை மீளவில்லை என இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுதாயத்தில் அதிகமான தொற்றாளர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவும் போது நாடு ஆபத்தில் இல்லை என்று கூற முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா அலை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...