புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ஜனாஸா வாகன சேவை ஆரம்பம்!

Date:

புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் முயற்சியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கான வாகன சேவை நேற்று முதல் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி புரிந்த ஊர் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் ஊர் மக்களுக்கும், நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் மற்றும் பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

இவ் வாகனம் புத்தளம் நகர எல்லைக்குள் இலவசமாகவும் ,தூர இடங்களுக்கான சேவைகளின் போது  கட்டண அறவீட்டுடன் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெறப்படுகின்ற பணம் வாகன பராமரிப்பு மற்றும் தாபன செலவிற்காக பயன்படுத்தப்படும் என இச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.இம் மகத்தான சேவைகளை செய்த புத்தளம் ஜனாஸா நலன்புரி சங்கத்திற்கு எமது பாராட்டுக்கள்.

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...