மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு

Date:

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை இலங்கை வந்தடையவுள்ளதாக  இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தனது டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு, நாளொன்றுக்கு இந்நாட்டிற்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரையில் சீனாவினால் 22 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...