மேலும் ஒரு தொகை சீனி மீட்பு!களஞ்சியசாலைக்கு சீல்!

Date:

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,800 மெட்ரிக் தொன் சீனியுடன் பேலியகொடை பிரதேசத்தில் சீனி களஞ்சியசாலை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேலியகொடை நுகே வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் சீனி தொகையை தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த காரணத்தால் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...