இன்றைய வானிலை அறிக்கை!

Date:

இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையில் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.மேல் , தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் ,மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகம் இடம்பெறலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...