இலங்கை மீனவர்கள் சென்னை புழல் சிறையில் அடைப்பு!

Date:

யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி மீன்பிடிக்க சென்ற நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லையான கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப் பகுதியிலிருந்த இந்திய கடற்படையினரால் நேற்று முன்தினம் ( 22) கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மீனவர்கள் நேற்று (23) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.இதன் போது குறித்த இரு மீனவர்களையும் சென்னை புழல் சிறையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...