கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியின் புதிய மாணவியர் அனுமதி -2021

Date:

கண்டி மாவட்டம் வெலம்பொட வட்டதெனிய பிரதேசத்தில் 2009 ஆண்டு முதல் இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2021 ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மேற்படி கல்லூரியில் கபொ.த உயர்தர பரீட்ச்சைகான கலைப்பிரிவு பாடங்களுடன் கூடிய இஸ்லாமிய கற்கைகளுக்கான 4 வருடங்களைக் கொண்ட உயர் டிப்ளோமா பாடநெறியும். க.பொ.த உயர்தர பரீட்ச்சைகான கலைப்பிரிவு பாடங்களுடன் கூடிய இஸ்லாமிய கற்கைகளுக்கான 3 வருடங்களைக் கொண்ட டிப்ளோமா பாடநெறியும் போதிக்கப்பட்டு வருவதுடன் அரபு, சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில்பயிற்சி, திறன் விருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்தி வழிகாட்டல்களும் மாணவிகளுக்கு போதிக்கப்பட்டுகிறது.

அல் குர்ஆனை சரளமாக ஓதக் கூடிய, 2020ம் ஆண்டிற்க்கான க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து இஸ்லாமிய கற்கைகளுடன் A/L கற்கைகளை தொடர விரும்பும் பெண் மாணவிகள் இம் மாதம் 26 ம் திகதிக்கு முன்னதாக தமது விபரங்களை kklc2009@gmail.com அல்லது Khadejatul Kubra Ladies’ College,Wattadeniya, Velamboda எனும் முகவரிகள் ஊடாகவோ அல்லது 0773180900 எனும் தொலை இலக்கத்திற்கோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

தகவல் :அஷ்ஷெய்க் ஏ. எஸ். எம். பாறூக் (அல் அஸ்ஹரி) 0772434586 கல்லூரி அதிபர்

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...