கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் மரணித்த சுகாதார பிரிவினரின் விபரங்கள்

Date:

உலகம் முழுவதிலும்  80,000 முதல் 180,000 வரையான சுகாதார பிரிவினர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையான தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும், உலகம் முழுவதும் 135 மில்லியன் சுகாதார பிரிவினர் கடமையாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...