கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்- ஐ.நா பொது செயலாளர்!

Date:

கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

உலகளாவிய ஒற்றுமை என்பது நாடுகளிடையே செயலில் காணப்படவில்லை மாறாக மோதல் உள்ள நாடுகள் மற்றும் பலவீனமான மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தி அடைந்த நாடுகள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி போதியளவு வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...