சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் பீ.எம் ஹம்சாவுக்கு கொழும்பு மென்டரினா ஹோட்டலில் தேநீர் விருந்துபசாரம்!

Date:

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பீ.எம் ஹம்ஸாவா அவர்களை கெளரவிக்கும் வகையில் கொழும்பு டைம்ஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபாரம் கடந்த சனிக்கிழமை கொழும்பு மென்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பங்களாதேஷுக்கான தூதுவர் தாரிக் எம்.டி ஆரிபுல் இஸ்லாம் மற்றும் துருக்கிய தூதுவர் R. Demet Şekercioğlu ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்தோடு இலங்கைக்கான
சவூதி தூதர் அப்துல்நாசர் அல்-ஹார்த்தி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் புதிய தூதுவர் ஹம்சாவிற்கான வாழ்த்துக்களை அப்போது தெரிவித்தனர்.

புதிய தூதுவரை கெளரவிப்பதற்காக ஊடகவியலாளர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கொழும்பு வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...