சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவர் பீ.எம் ஹம்சாவுக்கு கொழும்பு மென்டரினா ஹோட்டலில் தேநீர் விருந்துபசாரம்!

Date:

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பீ.எம் ஹம்ஸாவா அவர்களை கெளரவிக்கும் வகையில் கொழும்பு டைம்ஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபாரம் கடந்த சனிக்கிழமை கொழும்பு மென்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பங்களாதேஷுக்கான தூதுவர் தாரிக் எம்.டி ஆரிபுல் இஸ்லாம் மற்றும் துருக்கிய தூதுவர் R. Demet Şekercioğlu ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்தோடு இலங்கைக்கான
சவூதி தூதர் அப்துல்நாசர் அல்-ஹார்த்தி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் புதிய தூதுவர் ஹம்சாவிற்கான வாழ்த்துக்களை அப்போது தெரிவித்தனர்.

புதிய தூதுவரை கெளரவிப்பதற்காக ஊடகவியலாளர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கொழும்பு வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...