சிறந்த இளைஞர்களை உருவாக்குவோம் ” திட்டமிடல் ACJU மற்றும் களுத்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றது!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் இளைஞர் விவகார பொறுப்பாளரும் தற்போதைய பொதுச்செயலாளருமான அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் அவர்களுடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களும் களுத்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முப்தி அவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர் விவகார பிரிவினால் நாடளாவிய ரீதியிலும் களுத்துறை மாவட்டத்திலும் நடாத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சிறந்த முறையில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...