சேவைக்குச்செல்ல நினைக்கும் ஆசிரியர்களை தடுப்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் | சரத்வீரசேகர

Date:

சேவைக்குச்செல்ல நினைக்கும் ஆசிரியர்களை தடுப்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள அமைச்சர் தங்களிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பல ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் பணிக்குதிரும்பும் ஆசிரியர்களை அச்சுறுத்துபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது பணிப்புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...