தமிழக மீனவர்களின் செயற்பாடுகள் குறித்து மீனவர்களின் கடல்வழிப் போராட்டம் ஆரம்பம்

Date:

தமிழக மீனவர்கள் இலங்கை மீன்பிடி வளாகத்துக்குள் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி கண்டன போராட்டம் ஆரம்பமாகியள்ளது.

இன்று (17) காலை 7 மணியளவில் முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில் இந்த போராட்டம் ஆரம்பமானது.

இந்தப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...