நாளை முதல் பெரும்போகத்திற்காக உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Date:

இம்முறை பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க விவசாய துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அநுராதபுரம், பொலன்னறுவ, மொனராகல, திருகோணமலை, மட்டக்களப்பு, குருணாகல், ஹம்பாந்தோட்ட மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...