பசறையில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பால் மரணம்!

Date:

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பதுளை – லுனுகலை வீதி பசறையில் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த போது தீடீரென சுகயீனம் அடைந்துள்ளார்.அதன் பின்னர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாததல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பசறை விபத்தில் 14 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...