பசறையில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பால் மரணம்!

Date:

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பதுளை – லுனுகலை வீதி பசறையில் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த போது தீடீரென சுகயீனம் அடைந்துள்ளார்.அதன் பின்னர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாததல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பசறை விபத்தில் 14 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...