பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுயுதீனுக்கு பிணை

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுயுதீனுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பிணை

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுத்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...