மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

Date:

மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியவே குசலதம்ம தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் இன்று ( 30) களனிய வித்யாலங்கார பிரிவினவில் கலந்து கொண்டனர்.

இறுதி அஞ்சலியை முன்னிட்டு களனிய வித்தியாலங்கார பிரிவெனாவில்   வைக்கப்பட்டிருந்த மஹா நாயக்க தேரரின் மறைவு தொடர்பான அனுதாப புத்தகத்தில் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி உள்ளிட்ட அனைத்து மத பிரமுகர்களும் தங்களுடைய அனுதாபங்களை பதிவு செய்தனர்.பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பதிகாரியான ஹஸன் மெளலானா அவர்கள் இந்த அனுதாப புத்தகத்தில் முஸ்லிம் சமூகம் சார்பான அனுதாபத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...