மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) தளர்த்தப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திற்கு அமைய சகல பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.  தற்போது படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீள பஸ் சேவைகள் ஆரம்பிப்பதற்காக உரிமையாளர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நிவாரணங்களையம் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன் போக்குவரத்து அமைச்சில் ‌இன்று ( 28) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...