மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல்!

Date:

கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த சேவைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.தொடரூந்து பயணச் சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...