ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை’ (DRS) அறிமுகம்!

Date:

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக, ‘நடுவர் முடிவு மறு ஆய்வு முறைமை'(decision review system -DRS)அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்த முடிவு மறு ஆய்வு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான விளையாட்டு விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதற்கமைய, ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸுக்கு அதிகபட்சமாக இரண்டு முடிவு மறு ஆய்வுகளை கோர முடியும் என தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...