இன்று முதல் ஜும்ஆத் தொழுகைக்கு அனுமதி

Date:

2021.10.22 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆத் தொழுகைக்கு (மட்டும்) 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

எனவே ஜும்ஆத் தொழுகையில் 50 நபர்களை வைத்து குத்பா & ஜும்ஆத் தொழ முடியும்.

இது பற்றிய மேலதிக தகவல்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விரைவில் வெளியிடும்.

https://m.facebook.com/story.php?story_fbid=349703533616381&id=100057302101403

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...