இன்று முதல் ஜும்ஆத் தொழுகைக்கு அனுமதி

Date:

2021.10.22 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆத் தொழுகைக்கு (மட்டும்) 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.

எனவே ஜும்ஆத் தொழுகையில் 50 நபர்களை வைத்து குத்பா & ஜும்ஆத் தொழ முடியும்.

இது பற்றிய மேலதிக தகவல்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விரைவில் வெளியிடும்.

https://m.facebook.com/story.php?story_fbid=349703533616381&id=100057302101403

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...