இளைஞர் விவகார அமைச்சரின் வழிகாட்டலின்கீழ் “போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்”

Date:

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த “சர்வதேச மது ஒலிப்பு தினத்தை” முன்னிட்டு
“போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்” விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் இன்று 2021/10/03ம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம பிரதான மண்டபத்தில் இளைஞர்களின் பங்கேற்பில் சுகாதார வழிகாட்டலுக்க அமைய இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்களுடைய பிரார்த்தனை மற்றும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்ட அமர்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் திரு.தமித் விக்ரமசிங்க மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவின் பிரதானி தேசபந்து நளின் அமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...