எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Date:

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...