களனி வீதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட வீதியில் நீர்க்குழாய் தொகுதி விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரையில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் , சியம்பலாபேவத்த, பியகம , தெல்கொடை, உடுபில, அகுரமுல்ல, கேரகல, தெமலகம, கந்துபொட, தெகடன, பெஹெல , இந்தொலமுல்ல , தொம்பே, நாரங்கல, வெலிவேரிய, மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...