நாட்டில் நேற்றைய தினம் ( 28) 10 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,706 ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய கொவிட் மரணத்தில் மூன்று பெண்களும் ஏழு பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது