இன்று முதல் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கான சுகாதார அமைச்சின் அனுமதி குறித்து வைத்தியர் அஹ்மத் ரிஷி!

Date:

எந்த ஒரு கூட்டு மத அனுஷ்டானங்களுக்கும் சுகாதார அமைச்சு அனுமதி வழங்காத போதும், முதன் முறையாக ஜும்ஆ வுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முஸ்லிம் மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் அஸ் ஸெய்யது ஹசன் மௌலானாவின் வேண்டுகோளின் நிமித்தம் விசேட அனுமதி வழங்கி இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல்
பிரமர், இணைப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் Dr. அசேல குணவர்ததன ஆகியோருக்கு நன்றிகளை கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் அஹ்மத் ரிஷி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...