செல்பியினால் நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞன்!

Date:

பதுரலிய, அத்வெல்தொட்ட நீர்வீழ்ச்சியின் செல்பி எடுப்பதற்காக முற்பட்ட இளைஞன் ஒருவன் கால் தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளார்.

நேற்று (10) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதால் குறித்த இளைஞனை தேடும் பணிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...