செல்பியினால் நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞன்!

Date:

பதுரலிய, அத்வெல்தொட்ட நீர்வீழ்ச்சியின் செல்பி எடுப்பதற்காக முற்பட்ட இளைஞன் ஒருவன் கால் தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளார்.

நேற்று (10) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதால் குறித்த இளைஞனை தேடும் பணிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...