தமிழக மீனவர்களின் செயற்பாடுகள் குறித்து மீனவர்களின் கடல்வழிப் போராட்டம் ஆரம்பம்

Date:

தமிழக மீனவர்கள் இலங்கை மீன்பிடி வளாகத்துக்குள் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி கண்டன போராட்டம் ஆரம்பமாகியள்ளது.

இன்று (17) காலை 7 மணியளவில் முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில் இந்த போராட்டம் ஆரம்பமானது.

இந்தப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா...