தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சாம்பியன்

Date:

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

மாலத்தீவில் நடந்த இறுதி பேட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் 49-வது நிமிடத்தில் இந்தியா கேப்டன் சுனில் சேத்ரியும், 50 வது நிமிடத்தில் சுரேஷ் சிங், இறுதி நிமிடத்தில் ஷஹல் அப்துல் சமத் ஆகியோர் அடுத்தடுத்து கோல் திருப்பினர். இறுதியில் 3-க்கு என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியது.

49-வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் கேப்டன் சுனில் சேத்ரியின் சர்வதேச கோல் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்து. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்களில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்தார்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...