தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சாம்பியன்

Date:

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

மாலத்தீவில் நடந்த இறுதி பேட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் 49-வது நிமிடத்தில் இந்தியா கேப்டன் சுனில் சேத்ரியும், 50 வது நிமிடத்தில் சுரேஷ் சிங், இறுதி நிமிடத்தில் ஷஹல் அப்துல் சமத் ஆகியோர் அடுத்தடுத்து கோல் திருப்பினர். இறுதியில் 3-க்கு என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியது.

49-வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் கேப்டன் சுனில் சேத்ரியின் சர்வதேச கோல் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்து. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்களில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...