நாளை இலங்கை வரவுள்ள உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்

Date:

உலகின் மிகப்பெரிய எவர் ஏஸ் (Ever Ace) கொள்கலன் கப்பல் நாளை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த பாரிய கப்பல் 23,992 கொள்கலன்களை கொண்டு வருகின்றது.

நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயஸ் கால்வாயூடாக இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும் என்றும், . தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பல் நங்கூரமிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...